Thursday, March 6, 2008

விடுப்பட்டவைகள்

வாஞ்சிநாதன் குறித்த என்னுடைய கட்டுரையில் சில பகுதிகள் விடுபட்டுள்ளன. வாஞ்சிநாதன் துவக்கிய பாரத மாதா சங்கத்தில், பிராமனர்களோடு வெள்ளாள இளைஞர்களும் இணைந்து தொண்டு(?) ஆற்றியுள்ளனர். அந்த காலத்தில் பிராமினர்களுக்கு இணையானவர்கள் என காட்டிகொள்ள அவர்களை போலவே இவர்கள் நடந்து கொண்டுள்ளனர். மேலும் வாஞ்சிநாதன் தன்னுடைய கடிதத்தில் ஆங்கிலேயர்கள் பஞ்சர்மகளை ஆட்சியில் அமர்த்தி விடுவார்கள் என்று அச்சம் தெரிவித்துள்ளார். (அட பாவிங்களா, உழைக்கிறவன் நாட்டை ஆள கூடாதா?. இதை விவேக் ஸ்டைலில் படிக்கவும் ). ஆஷ் துரை கொல்லப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம். இன்னும் பாடபுத்தகத்தில், வாஞ்சிநாதன் தியாகியாக சித்தரிக்க படுவதை என்னவென்று சொல்வது?.

No comments: